பிசாசின் கிரியைகள்→
பிசாசின் கிரியைகள்→
1) தேவ கட்டளையை
மிறும்படி செய்வான் (ஆதாம், ஏவாள்)
2) வசனத்த பொறுக்கி போடுவான் (இருதயத்தில் இருந்து) - மத் 13:19
3) நம்மை சோதிப்பான் - லூக் 22:31
4) நம்மோடு போராடுவான் - எபேசி 6:12
5) வியாதி கொண்டு வருவான் - லூக் 13:16
6) சிதறடிப்பான் - நாகூம் 2:1
7) தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்க விடாது - மத் 16:23
8) ஆசிர்வாதங்களை எடுப்பது - யோபு
9) இருதயத்தில் புகுந்து புகுந்து பாவத்தை செய்ய தூண்டுவான் (யுதாஸ்) - யோ 13:2
10) கசப்பு, வைராக்கியம், விரோதத்தை உள்ளத்தில் கொண்டு வருவான் - யாக் 3:14,15
11) களைகளை விதைப்பான் (உலக கவலைகளை உள்ளத்தில் விதைப்பான்) - மத் 13:25
12) பொய் சொல்ல சாத்தான் இருதயத்தை நிரப்புவான் - அப் 5:3
13) உலகத்தையும், அதின் மகிமையை காண்பிப்பான் - மத் 4:8
14) மயக்கமடைய செய்வான் (விபசார மயக்கம், பொருளாசை மயக்கம்) - ம…
[7:39 AM, 12/11/2019] +91 99429 99199: பிரசங்க குறிப்பு :
கர்த்தருடைய கண்கள்
நம்மீது வைக்கப்
பட்டிருக்கும் :
" வருஷத்தின் துவக்க
முதல் வருஷத்தின் முடிவுமட்டும் கர்த்தரு
டைம் கண்கள் அதன்
மேல் வைக்கப்பட்டிருக்
கும். உபாக : 11 : 12
இந்நாட்களில் நம்முடைய தேவனாகிய
கர்த்தரின் கண்கள் நம்மீது வைக்கப்பட்டு
இருக்கும் என்பதை
வாக்குதத்தமமாய் பெற்று அறிக்கை
செய்யுங்கள். அவருடைய கண்கள்
நம்மீது வைக்கப்பட்டால்
என்ன ஆசிர்வாதம்?
1. நமக்கு ஆலோசனை
தரும் கர்த்தரது
கண்கள் :
சங்கிதம் : 32 : 8
ஆதி : 16 : 8 : 9--13
2 சாமு : 5 : 19, 24
2. நமது ஜெபத்திற்கு
எப்போதும் திறந்
திருக்கும் கர்த்தரது
கண்கள் :
2 நாளாக : 7 : 15
ஏசாயா : 37 : 17 , 20
ஏசாயா : 37 : 33 , 34,36
3. நமது குறைகளில்
( பஞ்சத்தில் ) நம்மை
பராமரிக்கும்
கர்த்தருது கண்கள் :
சங் : 33 : 19.
1 இராஜா 17 : 3, 4, 6
1 இராஜா 17 : 13 , 14
4. உத்தமர்களை தேடும்
கர்த்தருடைய
கண்கள் :
2 நாளாக 16 : 9
யோபு : 1 : 8
ஆதி : 6 : 9
1 இராஜா : 9 : 4
5. ஆபத்திலே பாதுகாக்
கம் கர்த்தருடைய
கண்கள் :
சங்கிதம் : 34 : 15, 16
2 நாளாக : 14 : 11
2 நாளாக : 16 : 7.
கர்த்தரது கண்கள்
வருஷத்தின் ஆராம்ப
முதல் முடிவு வரை
உங்கள் மேல் வைக்கப்
பட்டு , ஆலோசனை தரும்படி யாக், ஜெபத்தை கேட்கும்படி
யாக், குறைவுகளில்
பராமரிக்கும் படியாக
உத்தமர்களை தேடும்
படியாக, ஆபத்திலே
பாதுகாக்கும்படியாக
எங்கள் மேல் கண்கள்
வைக்கப்படுவதாக.
ஆமென் !
1) தேவ கட்டளையை
மிறும்படி செய்வான் (ஆதாம், ஏவாள்)
2) வசனத்த பொறுக்கி போடுவான் (இருதயத்தில் இருந்து) - மத் 13:19
3) நம்மை சோதிப்பான் - லூக் 22:31
4) நம்மோடு போராடுவான் - எபேசி 6:12
5) வியாதி கொண்டு வருவான் - லூக் 13:16
6) சிதறடிப்பான் - நாகூம் 2:1
7) தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்க விடாது - மத் 16:23
8) ஆசிர்வாதங்களை எடுப்பது - யோபு
9) இருதயத்தில் புகுந்து புகுந்து பாவத்தை செய்ய தூண்டுவான் (யுதாஸ்) - யோ 13:2
10) கசப்பு, வைராக்கியம், விரோதத்தை உள்ளத்தில் கொண்டு வருவான் - யாக் 3:14,15
11) களைகளை விதைப்பான் (உலக கவலைகளை உள்ளத்தில் விதைப்பான்) - மத் 13:25
12) பொய் சொல்ல சாத்தான் இருதயத்தை நிரப்புவான் - அப் 5:3
13) உலகத்தையும், அதின் மகிமையை காண்பிப்பான் - மத் 4:8
14) மயக்கமடைய செய்வான் (விபசார மயக்கம், பொருளாசை மயக்கம்) - ம…
[7:39 AM, 12/11/2019] +91 99429 99199: பிரசங்க குறிப்பு :
கர்த்தருடைய கண்கள்
நம்மீது வைக்கப்
பட்டிருக்கும் :
" வருஷத்தின் துவக்க
முதல் வருஷத்தின் முடிவுமட்டும் கர்த்தரு
டைம் கண்கள் அதன்
மேல் வைக்கப்பட்டிருக்
கும். உபாக : 11 : 12
இந்நாட்களில் நம்முடைய தேவனாகிய
கர்த்தரின் கண்கள் நம்மீது வைக்கப்பட்டு
இருக்கும் என்பதை
வாக்குதத்தமமாய் பெற்று அறிக்கை
செய்யுங்கள். அவருடைய கண்கள்
நம்மீது வைக்கப்பட்டால்
என்ன ஆசிர்வாதம்?
1. நமக்கு ஆலோசனை
தரும் கர்த்தரது
கண்கள் :
சங்கிதம் : 32 : 8
ஆதி : 16 : 8 : 9--13
2 சாமு : 5 : 19, 24
2. நமது ஜெபத்திற்கு
எப்போதும் திறந்
திருக்கும் கர்த்தரது
கண்கள் :
2 நாளாக : 7 : 15
ஏசாயா : 37 : 17 , 20
ஏசாயா : 37 : 33 , 34,36
3. நமது குறைகளில்
( பஞ்சத்தில் ) நம்மை
பராமரிக்கும்
கர்த்தருது கண்கள் :
சங் : 33 : 19.
1 இராஜா 17 : 3, 4, 6
1 இராஜா 17 : 13 , 14
4. உத்தமர்களை தேடும்
கர்த்தருடைய
கண்கள் :
2 நாளாக 16 : 9
யோபு : 1 : 8
ஆதி : 6 : 9
1 இராஜா : 9 : 4
5. ஆபத்திலே பாதுகாக்
கம் கர்த்தருடைய
கண்கள் :
சங்கிதம் : 34 : 15, 16
2 நாளாக : 14 : 11
2 நாளாக : 16 : 7.
கர்த்தரது கண்கள்
வருஷத்தின் ஆராம்ப
முதல் முடிவு வரை
உங்கள் மேல் வைக்கப்
பட்டு , ஆலோசனை தரும்படி யாக், ஜெபத்தை கேட்கும்படி
யாக், குறைவுகளில்
பராமரிக்கும் படியாக
உத்தமர்களை தேடும்
படியாக, ஆபத்திலே
பாதுகாக்கும்படியாக
எங்கள் மேல் கண்கள்
வைக்கப்படுவதாக.
ஆமென் !
