பிரசங்க குறிப்பு

கர்த்தரை நோக்கி
கூப்பிடுங்கள்

" ஆபத்துக்காலத்தில் 
என்னை நோக்கிக்
கூப்பிடு ".
சங் : 50 : 15

எப்படி எப்போது நாம்
கூப்பிட வேண்டும்.

1. அவரை நோக்கி
    கூப்பிடு
    எரே : 33 : 3

2. சமிபமாயிருக்கை
    யில் கூப்பிடு
    ஏசாயா : 55 : 6

3. சத்தமாய் கூப்பிடு
    சங் : 3 : 4 -- 8

4. நெருக்கத்தில் 
     கூப்பிடு
     சங் : 18 : 6

5. குணமடைய கூப்பிடு
     சங் : 30 : 2

6. பொறுமையுடன்
     கூப்பிடு
     சங் : 40 : 1

நாம் கர்த்தரை நோக்கிக்
கூப்பிடவேண்டும் என்றும் , எதற்காக
கூப்பிடவேண்டுமென்று
மேலே சிந்தித்தோம்.
நாம் அவரை கூப்பிட்டால் நமக்கு மறு
உத்தரவு தருகிறவர்.
கூப்பிடுதலின் சத்தத்தை கேட்டு நமக்கு
உதவி செய்கிறவர்.

ஆமென்.  !